இன்று தியாகராஜர் ஆராதனை
கர்நாடக இசையின் மும் மூர்த்திகளில் முக்கியமான ஒருவர். தியாகராஜர் என்றால் நினைவுக்கு வருவது கீழ்க்கண்டவை :
திருவையாறு ஆராதனை
எந்தரோ மகானுபாவலு
குன்னக்குடி வைத்யநாதன்
மூப்பனார்
அதீத மேக்கப் உடன் மேல் தட்டு மாமிகள் வரிசையாய்
திரு.RVS அவர்கள் மிக அழகாக இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் .
இதைப்படிக்கவும் :
http://mannairvs.blogspot.com/2011/01/blog-post_23.html
(நன்றி திரு.RVS)
கர்நாடக இசையின் மும் மூர்த்திகளில் முக்கியமான ஒருவர். தியாகராஜர் என்றால் நினைவுக்கு வருவது கீழ்க்கண்டவை :
திருவையாறு ஆராதனை
எந்தரோ மகானுபாவலு
குன்னக்குடி வைத்யநாதன்
மூப்பனார்
அதீத மேக்கப் உடன் மேல் தட்டு மாமிகள் வரிசையாய்
திரு.RVS அவர்கள் மிக அழகாக இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் .
இதைப்படிக்கவும் :
http://mannairvs.blogspot.com/2011/01/blog-post_23.html
(நன்றி திரு.RVS)

